Monday, February 23, 2009

தமிழீழத் துயரை தமிழினத்தின் கோயில்களுக்கு எடுத்துச் செல்வோம்!

தமிழீழத் துயரை
தமிழினத்தின் கோயில்கள் யாவற்றுக்கும்
எடுத்துச் செல்வோம்!

அனைத்து மக்களும் உளம் உருகி
வேண்டட்டும்!

தமிழ்நாட்டின் தீமைகள் விலகட்டும்!
தமிழீழத்தின் துயர் விலகட்டும்!

தமிழின மக்களின் உணர்ச்சி பெருகட்டும்!

No comments:

Post a Comment