அனைவரும் வாரீர்!
நமது உறவுகளின் துயர் தீர்க்க ஆண்டவனை வேண்டுவோம்!
Monday, February 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
தமிழீழத் தமிழ் மக்களை அநாதையாக்கி அவர்களின் உயிரை நீக்குகிறார்கள் சிங்களவர். பஞ்ச மா பாதகங்களும் தமிழ் நிலத்தில் நடைபெறுகின்றன. அண்டைநாடான இந்தியத் தமிழர்கள் 7 கோடி பேரின் சட்டமன்றமும், அவர்களின் நாடாளுமன்றமும், உலகின் ஐ.நா மன்றமும் கைவிட்டு விட்டன. இதற்கு மேல் நிலவுலகில் யாரிடம் போவது? இறைவன் கைவிடமாட்டான்! எல்லாத் தமிழர்களும் வருக வழிபடுவோம். மனிதநேயத்தையும் தமிழினத்தையும் காப்பாற்ற எல்லா மதத்தினரும் வருக! வழிபடுவோம்.
No comments:
Post a Comment